உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள முஸ்லிம் அமைப்பு ஒன்று அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு ஆதரவாக விளம்பரப் பலகை வைத்துள்ளது.
பாபர் மசூதி தொடர்பாக பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினரான சுப்ரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கெஹர் தலைமையிலான அமர்வு, இந்தப் பிரச்சினை மிகவும் உணர்வுப்பூர்வமானது என்றும், அதனை நீதிமன்றத்துக்கு வெளியே பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுங்கள் என்றும் அறிவுறுத்தியது.
இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள முஸ்லிம் அமைப்பு ஒன்று அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு ஆதரவு தெரிவித்து விளம்பரப் பலகை வைத்துள்ளது.
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like



No comments:
Post a Comment