*ஓர் பெரிய குற்றம் இன்று சாதாரணமாக கருதப்படுகின்றது, ஆம்!!! அது பெரிய குற்றம் தான், கொலையை விட, திருட்டை விட, ஏன் விபச்சாரத்தை விடவும் பெரிய குற்றம் தான் அது*
*வேண்டுமென்றே தொழுகையை தவற விடுதல்*
*இந்த உலக வாழ்வில் மூழ்கிய பலர் தொழுகையை அதன் நேரத்தில் தொழுவது மிக குறைவு , அல்லாஹ் தொழுகையின் நேரங்களை தாமதப்படுத்தி தொழுபவர்களுக்கு நரகத்தை குறித்து எச்சரிக்கை கூறுகின்றான், தொழுகையின் நேரத்தை தாமதப்படுத்துபவர்களுக்கே நரகம் என்றால் தொழுகையை விடுபவர்களின் நிலை*
கொள்ளாவிடில் வெற்றியின் சுவாசத்தை தேடுவது பகல் கனவு காண்பது தான்..
*இறைத்தூதர் இந்த சமூகத்தின் மீது விட்டுச் சென்ற பொறுப்புகளில் ஒன்று தொழுகையை அதன் நேரத்தில் கடைபிடித்தலாகும் , அதனால் தான் அவர்களின் இறுதி நேரத்தில் கூட அவர்கள் நாவுகள் கூறியது..*
*தொழுகை*
*தொழுகை*
*தொழுகை*
*ஒவ்வொரு மனிதனும் எமது உள்ளத்தில் சில கேள்விகளை தொடுப்போம்?*
ஃபஜ்ர் தொழுகையை பள்ளியில் போய் ஜமாஅத்தோடு தொழுதால் அன்றைய பொழுது அல்லாஹ்வுடைய பொறுப்பிலே வருகிறோம்.
தினமும் தொழுகிறோமா??
தினமும் தொழுகிறோமா??
ஐங்காலத் தொழுகையை ஜமாத்தோடு தொழுதால் 27 நன்மைகள்
தினமும் ஐமாத்தோடு தொழுகிறோமா?
தினமும் ஐமாத்தோடு தொழுகிறோமா?
குர்ஆனிலே ஓரு எழுத்தை ஓதினால் 10 நன்மை
தினமும் எத்தனை சூராக்களை ஓதுகிறோம்??
தினமும் எத்தனை சூராக்களை ஓதுகிறோம்??
தினமும் 12 ரக்அத் சுன்னத் தொழுதால் அல்லாஹ் சுவனத்தில் ஓரு வீட்டை கட்டுகிறான்
தினமும் தவறாமல் தொழுகிறோமா??
தினமும் தவறாமல் தொழுகிறோமா??
ஓரு சுப்ஹானல்லாஹ் சொன்னால் அல்லாஹ் சுவனத்தில் ஓரு மரத்தை நடுகிறான்.
ஓரு நாளைக்கு எத்தனை சுப்ஹானல்லாஹ் சொல்கிறோம்?*
ஓரு நாளைக்கு எத்தனை சுப்ஹானல்லாஹ் சொல்கிறோம்?*
ஓரு தடவை அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹிவபரக்காத்துஹு என்று சொன்னால் 30 நன்மை.
ஓரு நாளைக்கு எத்தனை நபர்களுக்கு ஸலாம் சொல்கிறோம்??
ஓரு நாளைக்கு எத்தனை நபர்களுக்கு ஸலாம் சொல்கிறோம்??
ஓரு நோயாளியை காலையில் போய் சந்தித்தால் மாலை வரை 70,000 மலக்குமார்கள் எமக்காக துஆச் செய்கிறார்கள்.
ஓரு நாளைக்கு எத்தனை நோயாளியை நாம் சந்திக்கிறோம்?
ஓரு நாளைக்கு எத்தனை நோயாளியை நாம் சந்திக்கிறோம்?
தொழுகையை எதிர் பார்த்தநாம் பள்ளியில் அமர்ந்து இருக்கும் போது எமது பாவங்கள் மரக்கிளைகளின் இலைகள் உதிர்வது போல் பாவங்கள் எம்மைவிட்டு உதிர்கின்றன.
எத்தனை முறை நாம் தொழுகைக்காக பள்ளியில் காத்து இருந்திருப்போம்?
எத்தனை முறை நாம் தொழுகைக்காக பள்ளியில் காத்து இருந்திருப்போம்?
நன்மையை ஏவி தீமையை தடுத்தால் அல்லாஹ்விடத்திலே அதிகமான நன்மைகள் உள்ளன.
எத்தனை பேருக்கு நன்மை ஏவி இருப்போம் தீமையை தடுத்திருப்போம்?
எத்தனை பேருக்கு நன்மை ஏவி இருப்போம் தீமையை தடுத்திருப்போம்?
ஓவ்வொரு நாளும் கோடிக்கனக்கான நன்மைகளை பெற அல்லாஹ் எமக்கு அவகாசம் தந்துள்ளான்.ஓவ்வொரு நாட்களும் எம்மை விட்டு பிரிந்தால் எமது மண்ணறை எம்மை நோக்கி வருகிறது.
என்ன இருக்கிறது அந்த மண்ணறை வாழ்க்கைக்கு எம்மிடத்தில் சிந்தித்துப் பார்ப்போமா?
என்ன இருக்கிறது அந்த மண்ணறை வாழ்க்கைக்கு எம்மிடத்தில் சிந்தித்துப் பார்ப்போமா?
எத்தனை ஜனாஸாக்கள் எம்மை கடந்து செல்கின்றன.
அது எம்மை கடக்கும் போது அந்த ஜனாஸாவாக நாம் இருந்தால் அந்த மண்ணறைக்கு எம்மிடத்தில் என்ன உள்ளது நாம் சிந்தித்து பார்த்தோமா?
அது எம்மை கடக்கும் போது அந்த ஜனாஸாவாக நாம் இருந்தால் அந்த மண்ணறைக்கு எம்மிடத்தில் என்ன உள்ளது நாம் சிந்தித்து பார்த்தோமா?
*நாம் மரணித்தபின் மண்ணறை வாழ்க்கை உண்டு நரக வாழ்க்கை உண்டு சொர்க்க வாழ்க்கை உண்டு எல்லாம் நன்றாக அறிந்து வைத்துள்ளோம்.*
*அதற்குண்டான முயற்ச்சி மட்டும் எம்மிடத்தில் இல்லை ஏன்?*
*சினிமா மண்ணறை வாழ்க்கைக்கு பயனளிக்க போவதில்லை.*
*ஆனால் பார்க்கிறோம் நரகத்தின் வேதனையை தேடியா?*
*சினிமா பாட்டுக்கள் மண்ணறை வாழ்க்கைக்கு பயனளிக்க போவதில்லை.*
*ஆனால் கேட்கிறோம். நரகத்தின் வேதனையை தேடியா?*
*சீரீயல்கள் மண்ணறை வாழ்க்கைக்கு பயனளிக்க போவதில்லை.*
*ஆனால் குடும்பத்தோடு பார்க்கிறோம்.ஏன் குடும்பமே நரக வேதனையை உணரவா?*
*ஆயிரம் ஜனாஸாக்கள் கண்முன்னே கடந்து சென்றாலும் எமது வாழ்க்கையில் எந்தவித மாற்றமும் வரவில்லை என்றால்*
*எமது மண்ணறைக்கு யார் பதில் சொல்ல முடியும்?*
*அல்லாஹ்வுடைய தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் கப்ரிலியே நடக்ககூடிய வேதனையை மட்டும் நான் உங்களுக்கு எடுத்துச் சொன்னால் உங்களில் யாரும் எந்த ஜனாஸாவையும் அடக்க கப்ருஸ்தான் பக்கமே வரமாட்டீர்கள் என்று.*
*
👉 ஓவ்வொரு வினாடியும் நம்மை விட்டு பிரிந்து சென்றால் திரும்ப வரப்போவதில்லை.இன்னும் எத்தனை நிமிடங்கள் அல்லாஹ் எம்மை இந்த உலகத்தில் வைத்திருப்பான் என்பதற்க்கும் எந்தவித உத்தரவாதமும் இல்லை.*
*
👉 தினமும் உறங்கும்போது 10 நிமிடங்கள் எமது கப்ரை நாம் சிந்தித்துப் பார்த்தால் ஓரு நொடிப்பொழுதைக்கூட எம்மால் பாழாக்க முடியது.*
நிரந்தரமாக படுக்க போகும் இடத்தை தினமும் எண்ணிப்பார்த்தால்
எமது ஈமானும் தக்வாவும் நாளுக்கு நாள் அதிகரிக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை..
*
👉 வாட்ஸ்அப்பிலும், ஃபேஸ் புக்கிலும் அமர்ந்து கொண்டு 24 மணி நேரமும் உலக காரியங்களையும் மக்கள் குறைகளையும் ஆராய்ச்சி செய்யக்கூடிய நாம்.*
*
👉 ஓரு வினாடி அடுத்து நாம் சந்திக்கப்போகும் எமது மண்ணறையை ஆராய்ச்சி செய்தால் தெளிவான விடையும் கிடைக்கும்*
*
👉அதற்கான நன்மைகளையும் விரைந்து செயல்படுத்தலாம் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.*
*
👉 நாம் வேண்டுமென்றால் மண்ணறையை மறந்து வாழலாம் அது ஓரு நாள் எம்மை நினைக்கத்தான் போகிறது.*
*
👉 நாம் வேண்டுமென்றால் மண்ணறை வாழ்க்கையை விரும்பாமல் இருக்கலாம் ஆனால் அது ஓரு நாள் எம்மை விரும்பத்தான் போகிறது.*
கப்ர் வாழ்க்கை கண்ணில் தோன்ற வேண்டும்.நரகத்தின் வேதனைகள் எம்மை அமல்களால் பாதுகாக்கவேண்டும்..
*
👉இன்று ஜனாஸாக்களை பார்க்ககூடிய நாம் அடுத்த வினாடி ஜனாஸாகளாக மாறலாம், என்ன வைத்துள்ளோம் எமது மண்ணறைக்கு என எமது உள்ளத்தை கேட்போம் தெளிவான விடை கிடைக்கும் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை..*
*இன்ஷா அல்லாஹ்!!*
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like



No comments:
Post a Comment