Breaking

LightBlog

Saturday, 15 April 2017

பேராதனை பல்கலைக்கழகம் நாளை மறுதினம் திறக்கப்படும்..!


காய்ச்சல் நோய் ஒன்று பரவியதன் காரணமாக மூடப்பட்ட பேராதனை பல்கலைக்கழகம் எதிர்வரும் 17 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என உபவேந்தர் பேராசிரியர் உபுல் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பேராதனை பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களும் கடந்த 3 ஆம் திகதி மூடப்பட்டன.

பல்கலைக்கழகம் திறக்கப்பட உள்ளதால், மாணவர்கள் அனைவரையும் நாளைய தினம் பிற்பகல் விடுதிகளுக்கு வருமாறு உபவேந்தர் அழைப்பு விடுத்துள்ளார்.
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like

No comments:

Post a Comment

LightBlog