க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் சித்திபெற்று சாதனை படைத்த சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியின் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு சம்மாந்துறையில் (03) இடம்பெற்றது.
இதன்போது 9A சித்தி பெற்ற 14 மாணவர்களும், 8A, B பெற்ற 16 மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல்நஜீம் கலந்துகொண்டார்.
க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை முஸ்லிம் கல்லூரியே கூடுதலான பெறுபேறுகளை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
தகவல் - தமிழ்வின்.
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like





No comments:
Post a Comment