நிலநடுக்கத்தால் இடிந்த கட்டிடங்களின் இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியிருக்க கூடும் என்று கருதப்படுகிறது.
இன்று (புதன்கிமை) அதிகாலை வேளையில், 6.4 என்ற அளவில் ஒரு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இந்தோனேசிய கடற்கரை பகுதியை தாக்கியது.
இந்த நிலநடுக்கத்தின் மையப்பபுள்ளிக்கு தென்மேற்கு திசையில் உள்ள பிடே ஜயா மாவட்டத்தில் பல மசூதிகள், வீடுகள் மற்றும் பிற கட்டடங்கள் இடிந்து நொறுங்கி உள்ளதாக உள்ளூர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
கடந்த 2004-ஆம் ஆண்டில், 9.2 என்ற அளவில் தாக்கிய ஒரு மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பேரழிவால் அச்சே மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
by-BBC
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like



No comments:
Post a Comment