வங்காளவிரிகுடாவின் தென்கிழக்கு திசையில் உருவாகியுள்ள தாழமுக்கம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழை பெய்யக் கூடிய சாத்தியம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு, சப்ரகமுவ, மத்திய, மேல், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் 48 மணிநேரத்திற்கு கடும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like



No comments:
Post a Comment